மாதச் சம்பளத்துக்கு எங்காவது ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போகாமல், சொந்தமாகத் தொழில் செய்யும் ஆர்வம் இன்றைய இளைஞர்கள் பலரிடம் இருக்கிறது.அரசுப் பணி, தனியார் பணி என்று பல்வேறு வேலைவாய்ப்புகள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. என்னதான் இருந்தாலும், தான் ஒரு முதலாளியாக இருந்து ஒரு தொழில் செய்து அதில் இருந்து கிடைக்கும் பணம் இருக்கிறதே. அந்தச் சுகமே தனிதான் என்று நினைப்பவர்களுக்கான பகுதி இது. சொந்தமாகதொழில் தொடங்க வேண்டும் என்றுஆசை இருக்கிறது. தன்னம்பிக்கை இருக்கிறது, திட்டங்கள் இருக்கின்றன சிலரிடமோ எனக்கு சொந்தமாகதொழில் தொடங்க வேண்டும் என்றுஆசை இருக்கிறது ஆனால் பிசின்ஸை பத்தி ஒன்ணுமே தெரியது. ஆனால், என்னை நம்பி யார் பணம் தருவார்கள்? முறைப்படி ஒரு தொழிலை எப்படித் தொடங்குவது? இது போன்ற கேள்விகளுக்கு என் அறிவுக்கு எட்டிய பதில்கள் இதோ......